வெள்ளி, 10 அக்டோபர், 2014

மாற்றுத்திறனாளிகள் என்பதில் தப்பில்லை  


தொழில் போட்டி நிறைந்த உலகு, வசதிதேவைப்படும் வாழ்க்கை.இவற்றிற்கு நடுவே எமது கைகள் இருந்தும்இ வேலைப்பளு காரணமாக இன்னும் இரண்டு கைகள்இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிக்கின்றோம்.ஆனால் தனது சொந்த அன்றாடத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இரு கைகளுமல்லாத மனிதர்களைப்பற்றி நாம் சிந்தித்ததுண்டா?அவ்வாறு அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து பரிதவித்ததுதானுண்டா?

 சொர்க்கத்தின்
             குழந்தைகள்;;; 

     உலகின் சிறந்த படங்களின் வரிசையில் ஈரானியப் படங்களுக்கு கணிசமான இடமுண்டு; பெரும்பாலும் கலைப்படங்களாவே வெளிவருகின்றதனாலேயோ என்னவோ இத்திரைப்படங்கள் உலகளவில் பேசப்படுவது மட்டுமன்றி பல விருதுகளையும் பெற்று விடுகின்றன. இந்தவகையில் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் மசித்மசிதி இயக்கி வெளிவந்த  childrens of heaven         (சொர்க்கத்தின் குழந்தைகள்)  என்ற திரைப்படம் பலராலும் கவரப்பட்ட திரைப்படமாகும். காலத்தால் பழைய படமாக இருந்தாலும் தற்போது எடுத்துக்காட்டப்படவேண்டிய முக்கியமான படங்களில் ஒன்றாகும.; இதன் கதை அண்ணன் தங்கையுடன் ஒரு சோடிக் காலணியையும் வைத்து நகர்த்தப்படுகிறது.
   
காரைநகர் வரட்சி
பூலோகத்தின் சொர்க்கபுரி... மழையும் வெயிலும் அளவாகப் பொழிந்து வாழ்வை வளப்படுத்தும் தேசம்... எங்கும் பச்சைப்பசேல்... இது வேறெங்குமில்லை. நம் இலங்கைத்  திருநாடுதான் இப்படி இருந்தது. அதனால்தான் மேலை நாட்டவர்கள் இங்கு வந்து ஆட்சிபுரிந்து இலாபமும் கண்டனர்.