விழி

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

என் பிள்ளையை நான் தொலைக்கவில்லை.                                                    


என் கணவர் எனக்கு வேண்டும். தந்தையை மீட்டுத்தாருங்கள். எமது அண்ணா எங்கே? சகோதரன் எங்கே? சகோதரி எங்கே? தோழன், தோழிகள் எங்கே?துப்பாக்சிச் சத்தங்கள் ஓய்ந்தாலும் இத்தகைய அவலக்குரல்கள் இன்னமும் வட,கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் அடங்கவில்லை.

ஆயுதப் போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்தும் உறவுகளைக் காணாது தேடி அலையும் அவலம் தொடர்ந்துகொண்டுதான இருக்கிறது.
மேலும் படிக்க »
இடுகையிட்டது pirasanth நேரம் 1:58 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

என்னைப் பற்றி

pirasanth
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2016 (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2015 (1)
    • ▼  ஆகஸ்ட் (1)
      • என் பிள்ளையை நான் தொலைக்கவில்லை.               ...
  • ►  2014 (3)
    • ►  அக்டோபர் (3)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.